ஆசிய தேர்தல் பங்காளிகளின் நான்காவது மாநாடு இலங்கையில்

Posted by - August 23, 2017
ஆசிய தேர்தல் பங்காளிகளின் நான்காவது மாநாட்டினை 2018ம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவதற்கும்  அதற்காக சம தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் இலங்கை…

சிம் அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்து பயன்படுத்துதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - August 23, 2017
உரிய முறையில் சிம் அட்டைகளை புகைப்படத்துடன் பதிவு செய்வதற்கான முறையினை பின்பற்றுமாறும் குறித்த செயன்முறையினை செயற்படுத்தும் அதிகார சபை அதிகாரத்தினை…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; 05 பொலிஸாரும் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - August 23, 2017
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின்துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகம் மேற்கொண்ட 5 பொலிஸாரையும் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

பெண்ணொருவர் மற்றும் ஐந்து வயது பிள்ளை மீதும் அசிட் வீச்சு

Posted by - August 23, 2017
களுத்துறை – கட்டுகுறுந்த வடக்கு பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர் அவசர சிகிச்சைப் பிரிவில்…

மத்திய வங்கியின் முன்னால் ஆளுநர், இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில்

Posted by - August 23, 2017
மத்திய வங்கியின் முன்னால் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்…

கணவரை கொலை செய்த மனைவி உட்பட 4 பேர் விளக்கமறியலில்

Posted by - August 23, 2017
கொஸ்கொடை – வதுரவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் தடி ஒன்றினால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபரின் மனைவி…

பொதிகளுக்கான தொடரூந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - August 23, 2017
தொடரூந்தில் கொண்டுசெல்லப்படும் பொதிகளுக்கு அறவிடப்பட்டு வந்த தொடரூந்து கட்டணத்தை நூற்றுக்கு 50 சதவீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வியாபார…

மொழி அலுவலர்கள் 3,300 பேரை நியமிக்க நடவடிக்கை

Posted by - August 23, 2017
 “சகல அரச நிறுவனங்களிலும் உள்ள மொழிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மொழி அலுவலர்கள் 3ஆயிரத்து 300 பேர் நியமிக்கப்படவுள்ளனர்” என,

நீதியமைச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளைக்கு?

Posted by - August 23, 2017
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகளில், நீதியமைச்சின் பொறுப்புகள் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா…

சுவிஸ்குமார் தொடர்பில் அமைச்சர் விஜயகலா வழங்கிய உத்தரவு

Posted by - August 23, 2017
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவை படுகொலை செய்த பிரதான சந்தேகநபரை கைது செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உத்தரவிட்டதாக…