ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்

Posted by - August 24, 2017
எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை அடுத்த நாள் 3ஆம் திகதி…

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் ஆதரவு

Posted by - August 24, 2017
முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன…

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பேன்-கந்தையா சிவநேசன்

Posted by - August 24, 2017
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக புதிதாக பதவியேற்றுள்ள வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற…

பூநகரியில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தினார் அங்கஜன் இராமநாதன்!

Posted by - August 24, 2017
22/08/2017 நேற்று முன்தினம் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற இருந்த மாபெரும் மணல் கொள்ளை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது…

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை

Posted by - August 24, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கைச்சாத்திட ஆரம்பித்துள்ளனர் இந்த…

வழிபாட்டு தலங்களுக்கு வரிவிலக்கு

Posted by - August 24, 2017
புதிய உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தில் வழிபாட்டு தலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை

Posted by - August 24, 2017
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.  காலநிலை…

புதிதாக நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்களிடம் கோரிக்கை

Posted by - August 24, 2017
புதிதாக நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் வீடுகளை அண்மித்த பாடசாலைகளில் மாத்திரமே கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்படாது பின்தங்கிய பாடசாலைகளையும் கவனத்தில்…

நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித்திட்டம் – 2017 துணுக்காயில்

Posted by - August 24, 2017
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களினதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினதும் அறிவுறுத்தலுக்கமைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நில…

புகையிரதத்தின் ஊடாக பொதிகளை அனுப்பி வைக்கும் சேவைக்கான கட்டணங்கள் உயர்வு

Posted by - August 24, 2017
புகையிரதத்தின் ஊடாக பொதிகளை அனுப்பி வைக்கும் சேவைக்கான கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்த்தப்படவுள்ளது.