வேன் விபத்து – மூவர் படுங்காயம்

Posted by - September 11, 2017
நுவரெலியாவிலிருந்து – கெப்பட்டிபொல வழியாக அப்புத்தளை இதல்கஸ்ஹின்ன போகஹகும்புர நோக்கி பயணித்த வேன் ஒன்று நுவரெலியா அப்புத்தளை பிரதான வீதியில்…

ஒரு மாத அவகாச வாக்குறுதி நான் வழங்கவில்லை- குணசீலன்

Posted by - September 11, 2017
வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டவர்களை  சந்திக்க சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர்…

மட்டுவில் குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 11, 2017
கடந்த இரு வாரகாலத்திற்கு மேலாக மட்டக்களப்பு மாநகரசபையினால் பொதுமக்களின் இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள்  பாரிய…

கடுவெலயில் இருந்து கொழும்புக்கு இலகு ரக ரயில் சேவை !-பாட்டலி

Posted by - September 11, 2017
கடுவெலயிலிருந்து, கொழும்பு கோட்டை வரை இலகு ரக ரயில் சேவையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

சரத் பொன்சேகாவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை

Posted by - September 11, 2017
அமைச்சர் பீல்டு மார்ஷல் சரத் பொன்சேகாவை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேச விமுக்தி மக்கள் கட்சியின்…

மாத்தறை நீதவான் நீதிமன்ற ஆவண அறையில் திருட்டு

Posted by - September 11, 2017
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு ஆவணங்கள் வைத்திருக்கும் அறைக்குள் கள்வர்கள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இன்று காலை…

உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்- சிறிசேன

Posted by - September 11, 2017
நாட்டுக்கு தேவையான உணவை உற்பத்திசெய்வதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ள உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம்…

எதிர்வரும் சில மாதங்களில் நிச்சயம் தேர்தல் இடம்பெறும் – மஹிந்த அமரவீர

Posted by - September 11, 2017
எதிர்வரும் சில மாதங்களில் நிச்சயம் தேர்தல் இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர…

திருகோணமலை தனியார் பஸ் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

Posted by - September 11, 2017
திருகோணமலை மாவட்ட தனியார் பஸ் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சினால்,…

கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து

Posted by - September 11, 2017
கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்பப மத்திய…