ஆளுங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு செல்ல தடை

Posted by - September 13, 2017
ஆளுங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக்…

தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி தலைமையில் முதன்முறையாக கூடியது.

Posted by - September 13, 2017
தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றையதினம் முதன்முறையாக ஒன்று கூடியது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,…

லிந்துலை விபத்து – ஒருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் 

Posted by - September 13, 2017
லிந்துலை பெயார்வெல் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவர் தொடர்ந்தும் நுவரெலியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் இன்று சேவைப் புறக்கணிப்பு

Posted by - September 13, 2017
இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் இன்று சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் இதனைத்…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு விருப்பமில்லை – அர்ஜுன் அலோசியஸ் 

Posted by - September 13, 2017
பிணை முறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு விருப்பமில்லை என்று அர்ஜுன் அலோசியஸ் தெரிவித்துள்ள…

காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கைச்சாத்து

Posted by - September 13, 2017
காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 15ஆம் திகதி…

பிலிப்பைன்சில் வெள்ளப் பெருக்கு புயல்- 3 பேர் பலி

Posted by - September 12, 2017
பிலிப்பைன்சில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் புயல் காரணமாக 3 பேர் பலியாகினர். வெள்ளப்பெருக்கில் சிக்குண்ட ஆறு பேர் காணாமல்…

பந்துல குணவர்தனவின் வீட்டுக்கு சென்று காவல்துறை மோசடி

Posted by - September 12, 2017
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் வீட்டுக்கு சென்று காவல்துறை மோசடி விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.…

தெலிச்சவில ரோயல் கல்லூரி அதிபர் கைது

Posted by - September 12, 2017
மாத்தறை – தெலிச்சவில ரோயல் கல்லூரியின் அதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு அதிகாரிகளினால் அவர் கைது…

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா- ஒக்டோபர் மாதம் 7 ஆம் மற்றும் 8

Posted by - September 12, 2017
மலையக சமுதாயத்தின் கலை, கலாசார, இலக்கிய, பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் நோக்கில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா எதிர்வரும்…