அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர் Posted by தென்னவள் - September 14, 2017 எஸ்.ஏ.பி.சூரியப்பெரும அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காசிரங்கா தேசிய பூங்கா அக்டோபர் 2-ம் தேதி திறப்பு Posted by தென்னவள் - September 14, 2017 அசாமில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காசிரங்கா தேசிய பூங்கா, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அக்டோபர் 2-ம்…
மலேசியா: மத பள்ளியில் பயங்கர தீ விபத்து – மாணவர்கள் உள்பட 25 பேர் பலி என தகவல் Posted by தென்னவள் - September 14, 2017 மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மத பள்ளிக்கூடம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட…
அமெரிக்கா: வாஷிங்டன் மாகாண மேல்நிலை பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி Posted by தென்னவள் - September 14, 2017 அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் இந்தியா வம்சாவழியை சேர்ந்தவருக்கு முக்கிய பதவி Posted by தென்னவள் - September 14, 2017 அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதன்மை துணை பத்திரிகையாளர் செயலாளராக இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த ராஜ் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோஹிங்யா இனத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி: கனடா Posted by தென்னவள் - September 14, 2017 மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம் இனத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஆங் சான் சூகியிடம் கனடா பிரதமர்…
மோடி உடை பற்றி விமர்சனம்: குமரிஅனந்தனுக்கு தமிழிசை பதிலடி Posted by தென்னவள் - September 14, 2017 காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் பிரதமர் மோடி உடை பற்றி விமர்சனம் செய்துள்ளார். இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர்…
சபாநாயகர் நோட்டீசுக்கு பேக்ஸ் மூலம் பதில் அனுப்பப்படும்: தினகரன் Posted by தென்னவள் - September 14, 2017 சபாநாயகரின் நோட்டீசுக்கு உரிய விளக்கத்தை நேரில்தான் அளிக்க வேண்டும் என்பது இல்லை. பேக்ஸ் மூலமும் அனுப்பலாம் என்று தினகரன் ஆதரவாளர்…
சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி காதர் பாட்ஷா அதிரடி கைது Posted by தென்னவள் - September 14, 2017 தமிழகத்தில் இருந்து பழமையான சிலைகளை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தியத வழக்கில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி காதர் பாட்ஷா கும்பகோணத்தில் இன்று…
சி.பா.ஆதித்தனார் சிலையை அமைப்பதற்கான பணிகள் தொடக்கம் Posted by தென்னவள் - September 14, 2017 சென்னை எழும்பூரில் கடந்த மே மாதம் அகற்றப்பட்ட சி.பா.ஆதித்தனாரின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.