வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காசிரங்கா தேசிய பூங்கா அக்டோபர் 2-ம் தேதி திறப்பு

Posted by - September 14, 2017
அசாமில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காசிரங்கா தேசிய பூங்கா, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அக்டோபர் 2-ம்…

மலேசியா: மத பள்ளியில் பயங்கர தீ விபத்து – மாணவர்கள் உள்பட 25 பேர் பலி என தகவல்

Posted by - September 14, 2017
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மத பள்ளிக்கூடம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட…

அமெரிக்கா: வாஷிங்டன் மாகாண மேல்நிலை பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

Posted by - September 14, 2017
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் இந்தியா வம்சாவழியை சேர்ந்தவருக்கு முக்கிய பதவி

Posted by - September 14, 2017
அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதன்மை துணை பத்திரிகையாளர் செயலாளராக இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த ராஜ் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோஹிங்யா இனத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி: கனடா

Posted by - September 14, 2017
மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம் இனத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஆங் சான் சூகியிடம் கனடா பிரதமர்…

மோடி உடை பற்றி விமர்சனம்: குமரிஅனந்தனுக்கு தமிழிசை பதிலடி

Posted by - September 14, 2017
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் பிரதமர் மோடி உடை பற்றி விமர்சனம் செய்துள்ளார். இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர்…

சபாநாயகர் நோட்டீசுக்கு பேக்ஸ் மூலம் பதில் அனுப்பப்படும்: தினகரன்

Posted by - September 14, 2017
சபாநாயகரின் நோட்டீசுக்கு உரிய விளக்கத்தை நேரில்தான் அளிக்க வேண்டும் என்பது இல்லை. பேக்ஸ் மூலமும் அனுப்பலாம் என்று தினகரன் ஆதரவாளர்…

சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி காதர் பாட்ஷா அதிரடி கைது

Posted by - September 14, 2017
தமிழகத்தில் இருந்து பழமையான சிலைகளை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தியத வழக்கில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி காதர் பாட்ஷா கும்பகோணத்தில் இன்று…

சி.பா.ஆதித்தனார் சிலையை அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்

Posted by - September 14, 2017
சென்னை எழும்பூரில் கடந்த மே மாதம் அகற்றப்பட்ட சி.பா.ஆதித்தனாரின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.