ரஜினி அரசியலுக்கு வந்தால், இணைந்து பணியாற்றத் தயார் – கமல்

Posted by - September 16, 2017
ரஜினிகாந்த அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு…

லண்டன் குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

Posted by - September 16, 2017
தென் மேற்கு லண்டனின் சுரங்க தொடரூந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. புல்ஹாம் பிரதேசத்தில் உள்ள…

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – 19ஆம் திகதி விசாரணைக்கு

Posted by - September 16, 2017
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இந்திய மத்திய புலனாய்வு பணியகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு…

காணாமல்போனோர் தொடர்பான சர்வதேச பிரகடனம் – இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்

Posted by - September 16, 2017
காணாமல்போனோர் தொடர்பான சர்வதேச பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.…

20வது நிறைவேற்றப்படாவிட்டால், டிசம்பர் 9ஆம் திகதி மாகாண சபைத் தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய

Posted by - September 16, 2017
20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மாகாண சபைத் தேர்தலை நடத்த…

தேசிய சமானத்தை உருவாக்கி இலங்கையர் – அடையாளத்தை நிரூபிப்பது அனைவரினதும் பொறுப்பு

Posted by - September 16, 2017
தேசிய சமானத்தை உருவாக்கி இலங்கையர் என்ற அடையாளத்தை நிரூபிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

சைட்டம் கல்லூரிக்கு புதிதாக மருத்துவ மாணவர்களை இணைக்க தற்காலிக தடை

Posted by - September 16, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு புதிதாக மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கையொன்றினூடாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத்…

முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு

Posted by - September 16, 2017
முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் பேச்சு நடத்தவுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 72 ஆவது…

ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்வுக்குழுத் தலைவராக கிரஹம் லெப்ரோய் நியமனம்.

Posted by - September 16, 2017
ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் டெஸ்ட் வீரர் கிரஹம் லெப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா…