மின்சார சபை பணியாளர்கள் தொடர்ந்தும் போராட்டம்!

Posted by - September 18, 2017
இலங்கை மின்சார சபை பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது. இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்ற போது…

பொத்துவில் பொதுச் சந்தை புனரமைப்பு – ரவூப் ஹக்கீமால் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Posted by - September 18, 2017
பொத்துவில் பொதுச் சந்தையை புனரமைப்பு செய்வதற்கான ஆரம்பவேலைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல்…

ரோஹிங்கியர்களுக்கு இலங்கையின் சகல வாயில்களும் மூடப்பட்டுள்ளது- திணைக்களம்

Posted by - September 18, 2017
மியன்மாரிலுள்ள ரோஹிங்ய முஸ்லிம்கள் அகதிகளாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.…

சில் ஆடை மோசடியில் முக்கிய தேரர்களும் தொடர்பா? – ஜே.வி.பி. சந்தேகம்

Posted by - September 18, 2017
சில் ஆடை விநியோக மோசடி நடவடிக்கையின் பின்னால், பிரதான பிக்குகள் சிலரும் இருக்கின்றார்களா ? என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளதாக…

தமிழர்களோ, முஸ்லிம்களோ மகா சங்கத்தினரை இவ்வாறு திட்டியதில்லை- குமாரவெல்கம

Posted by - September 18, 2017
அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் பௌத்த மகா சங்கத்தினருக்கு எதிராக பேசியது போன்று இந்நாட்டிலுள்ள எமது தமிழ்…

பிரித்தானியா சைட்டத்தின் பட்டத்தை ஏன் நிராகரித்தது ?

Posted by - September 18, 2017
இலங்கை தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத்தின் பட்டப்படிப்பை பிரித்தானிய வைத்திய சபை ஏற்றுக் கொள்வதில்லையென விடுத்திருந்த அறிவிப்புக்கான காரணம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.…

20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கைவிட்டது அரசாங்கம்

Posted by - September 18, 2017
சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடாத்துதல் உட்பட பல்வேறு திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவிருந்த 20 ஆவது…

அருந்திக்கவின் செயல் புதுமையான விடயமல்ல – மஹிந்த அமரவீர

Posted by - September 18, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னான்டோ ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்தது புதுமைக்குரிய விடயமல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்…

எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் புதிய முறையில் – ரணில்

Posted by - September 18, 2017
எதிர்வரும் தேர்தல்கள் அனைத்தும் தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த புதிய முறையில் நடத்த தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.…

முல்லைத்தீவு மாவட்டத்தில் தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3 ஆம் நாள் நிகழ்வுகள் (காணொளி)

Posted by - September 17, 2017
தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில்…