வங்கிகளில் ATM அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! Posted by தென்னவள் - September 19, 2017 இலங்கையில் பிரபல வங்கிகளின் அனைத்து ATM இயந்திரங்களுக்கு முன்னால் தற்போது அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளது.
‘வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம்’- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா Posted by தென்னவள் - September 19, 2017 “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில், நாங்கள் மிகத் தெளிவாக…
20ஆவது திருத்தச்சட்ட மூலம் மத்திய மாகாணத்தில் நிறைவேறியது! Posted by தென்னவள் - September 19, 2017 அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம், மத்திய மாகாண சபையில் 31 மேலதிக வாக்குகளால் இன்று (19) நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரசன்ன உட்பட 6 பேருக்கு பிடியாணை! Posted by தென்னவள் - September 19, 2017 ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஆறுபேருக்கு, பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இர்மாவை தொடர்ந்து கரீபியன் கடலில் மீண்டும் புயல்: டொமினிகாவை தாக்கியது Posted by தென்னவள் - September 19, 2017 கரீபியன் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதற்கு மரியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புயல் கரீபியன் கடலில் உள்ள…
அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை சுட்டுக் கொன்ற போலீசார் Posted by தென்னவள் - September 19, 2017 அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து உலக தலைவர்களுடன் டிரம்ப் இன்று ஆலோசனை Posted by தென்னவள் - September 19, 2017 ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களுடன் ஜனாதிபதி டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார்.
எகிப்து கலவர வழக்கில் 300 பேருக்கு ஜெயில் Posted by தென்னவள் - September 19, 2017 எகிப்தில் கலவர வழக்கில் 300 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிறந்தநாளில் நினைவு கூற சிவாஜி மணிமண்டபத்தை 1-ந்தேதி திறக்க வேண்டும்: திருநாவுக்கரசர் Posted by தென்னவள் - September 19, 2017 பிறந்தநாளில் நினைவு கூற சிவாஜி மணிமண்டபத்தை 1-ந்தேதி திறக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பது 22-ந்திகதி தெரியும்: டி.டி.வி. தினகரன் Posted by தென்னவள் - September 19, 2017 எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பது 22-ந்தேதி தெரிந்து விடும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.