பாடசாலை சுற்றுலா சென்ற பஸ் லொறியுடன் மோதி விபத்து – 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 29, 2017
புத்தளம் சிலாபம் வீதியின் முந்தல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றின் மீது பஸ் வண்டி ஒன்று மோதியதன் காரணமாக…

திஹாரியவில் முஸ்லிம் வர்த்தகரின் விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதம்

Posted by - September 29, 2017
திஹாரிய, கலகெடிஹேன பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 மாடி…

புகையிரத கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த GPS திட்டம்

Posted by - September 29, 2017
GPS முறை ஊடாக புகையிரத திணைக்களத்தின் கொழும்பு, அனுராதபுரம், நாவலப்பிட்டிய புகையிரத நிலையங்களை இணைத்தல், தானியக்க புகையிரத நேர அட்டவணைகளை…

2020இல் புகையிலை உற்பத்தி கைவிடப்படும்

Posted by - September 29, 2017
2020ம் ஆண்டில் புகையிலை மற்றும் அதனூடாக தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்திகளை நிறுத்துவதற்கு தீர்மானம் ஒண்டு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார, போசணை மற்றும்…

வனஜீவராசிகளால் ஏற்படும் பிரச்சனைகளிற்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல்

Posted by - September 29, 2017
வவுனியா மாவட்டத்தில் யானைகளால் அதிகம்  பாதிக்கப்படும் பிரதேசங்களை உடன் 10 தினங்களுக்குள் சமர்ப்பித்தால் அதனை ஆராய்ந்து அப் பகுதிகளில் பாதுகாப்பு…

பலாலி ஆசிரியர் கலாசாலையை விடுவிக்க மறுப்பு!

Posted by - September 29, 2017
வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் விடுவிக்க இணங்கிய இராணுவத்தினர்  பலாலி ஆசிரியர்…

கிளிநொச்சி மாவட்ட பொருளாதார மையம் திறப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted by - September 29, 2017
கிளிநொச்சி மாவட்ட பொருளாதார மையம் திறப்பது தொடர்பில் இன்றைய தினம் அமைச்சர் கரிசன் தலமையில் மாவட்டச் செயலகத்தில் ஓர் விசேட…

ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த்தின விழா நிகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Posted by - September 29, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த்தின விழா ஒக்டோபர் 14ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான முன்னோடிக் கலந்துரையாடல் மாவட்டச்…

உணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிப்பது அநீதியான செயல் – மகிந்த அமரவீர

Posted by - September 29, 2017
முறையற்ற வகையிலான உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக கூறுபவர்களை கைது செய்ய வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…

இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்திடம் கொண்டு செல்ல அனுமதிக்கப்போவதில்லை- சரத் பொன்சேகா

Posted by - September 29, 2017
தாம் கட்டளை இட்ட எந்தவொரு இராணுவத்தினரையும் சர்வதேச நீதிமன்றத்திடம் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர், ஃபீல்ட் மார்சல்…