மாற்று மதத்தவர்களை துன்புறுத்துவது பௌத்த மதத்துக்கு அகௌரவமாகும்- அஸ்கிரிய பீடம்
இனங்களுக்கிடையில் தேவையற்ற விதத்தில் பேதங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் பௌத்த தேரர்கள் செயற்படுவது பௌத்த மதத்தின் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும்…

