மாற்று மதத்தவர்களை துன்புறுத்துவது பௌத்த மதத்துக்கு அகௌரவமாகும்- அஸ்கிரிய பீடம்

Posted by - September 30, 2017
இனங்களுக்கிடையில் தேவையற்ற விதத்தில் பேதங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் பௌத்த தேரர்கள் செயற்படுவது பௌத்த மதத்தின் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும்…

மியன்மார் அகதிகள் மீதான தாக்குதல் சம்பவம் மற்றுமொருவர் கைது

Posted by - September 30, 2017
மியன்மார் அகதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு குற்றவியல் பிரிவினரால் 43 வயதுடைய பெண் ஒருவரே…

இளைஞர்களைத் தாக்கிய இரு பொலிஸாருக்கு பணித் தடை

Posted by - September 30, 2017
மிஹிந்தலை பிரதேசத்தில் இரு இளைஞர்களை தகாத முறையில் தாக்கிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சேவைக் காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

கூட்டு எதிர்க் கட்சிக்காக காவியுடை கும்பல் செயற்படுகின்றது- தலதா அத்துக்கோரல

Posted by - September 30, 2017
யார் என்ன சொன்னாலும் ரோஹிங்ய மக்களையும் நாம் மனிதர்களாகவே பார்க்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர்  தலதா அத்துக்கோரல…

புதிய அரசியலமைப்பை எதிர்த்து கூட்டு எதிர்க் கட்சி நாடு முழுவதும் கூட்டம்

Posted by - September 30, 2017
புதிய அரசியலமைப்புக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.…

ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை

Posted by - September 30, 2017
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பெண்கள் அமைப்பினர் என பெயரிட்டு விடுக்கப்பட்டிருந்த ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை. யாழ்.நகரில் மக்கள் கூடும் இடங்களில்…

கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே – சிறிதரன்

Posted by - September 30, 2017
கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே பாராளுமன்ற உறுப்பினர்  சிறிதரன் உத்தரவால் கல்லூரி நிகழ்ச்சி ரத்து எதிர்வரும் 02.10.2017…

உண்மையான நேர்மையான அற்ப்பணிப்புடன் செயற்ப்பட விரும்புபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிபேன்-அங்கஜன் இராமநாதன்

Posted by - September 30, 2017
உண்மையான நேர்மையான அற்ப்பணிப்புடன்  செயற்ப்பட விரும்புபவர்களுக்கு  நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிபேன். அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு.  கடந்த புதன்கிழமை பன்முக…

வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனை

Posted by - September 30, 2017
வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ள மலேரியா ஒழிப்பு திட்டத்தின் விசேட குழுவொன்று கொழும்பிலிருந்து இன்று வவுனியா…