மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம பதவி நீக்கம்!

Posted by - October 13, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாவலபிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமேக நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் மதுகம…

கொட்டும் மழைக்கு மத்தியில் தொடரும் நில மீட்பு போராட்டம்!

Posted by - October 13, 2017
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள்  தொடர் போராட்டத்தை…

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது கடன்பிரச்சினையை தீர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம்

Posted by - October 13, 2017
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது கடன்பிரச்சினையை தீர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய வ்ஙகி அறிவித்துள்ளது. மத்திய…

அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 13, 2017
அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும்…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பதவி

Posted by - October 13, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவும் முடங்கியது

Posted by - October 13, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 19 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், வவுனியா…

அனுராதபுரத்தில் கணவனும் மனைவியும் சடலங்களாக மீட்பு

Posted by - October 13, 2017
அநுராதபுரம், விஹாரஹல்மில்ல குளம் பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் கணவனும் மனைவியும் என தெரியவந்துள்ளதுடன் உயிரிழந்த…

தேசிய சுதந்திர முன்னணியின் அமைப்பாளர் துப்பாக்கியுடன் கைது

Posted by - October 13, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் கல்கிஸ்ஸை தெலவல அமைப்பாளர் துப்பாக்கி மற்றும் ரவைகள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமல்…

7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் இருவர் கைது

Posted by - October 13, 2017
சட்டவிரோதமாக கழிவுத்தேயிலை ஒருதொகையை டிப்பர் லொறியில் ஏற்றிச்சென்று கொண்டிருந்த இருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொகவந்தலாவ பிரதான…

10,000 அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் கைது

Posted by - October 13, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10,000 அமெரிக்க டொலர் நாணயங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்கப்பிரிவு…