சுதந்திர கட்சிக்கு ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே சவால் – மஹிந்த அமரவீர

Posted by - October 28, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவாலாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹரகமயில்…

சுதந்திர கட்சியிடமிருந்து இதுவரை அழைப்பு இல்லை – பெசில்

Posted by - October 28, 2017
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தமக்கு அழைப்பு கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சர்…

இலங்கை பாரிய கடன்சுமைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள – ரணில்

Posted by - October 28, 2017
தெற்காசியாவில் பாரிய கடன்சுமைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள நாடு இலங்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை – நம்பிக்கை வெளியிடுகிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர்

Posted by - October 28, 2017
ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் எனத் தாம் நம்பிக்கை கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு – புதிய மனு தாக்கல்

Posted by - October 28, 2017
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை அமர்வில் 50 சதவீதம் பெண் நீதிபதிகள் இருக்க…

பக்ரைனில் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 28, 2017
பக்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா நகரில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: ‘பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால், வேறு வழிகளை பார்த்துக்கொள்வோம்’

Posted by - October 28, 2017
பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற பயங்கரவாத குழுக்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன்…

கட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து நேரடி ஆட்சியை அறிவித்தார் ஸ்பெயின் பிரதமர்

Posted by - October 28, 2017
ஸ்பெயினிலிருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்த சிலமணி நேரத்திலேயே கட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து அங்கு நேரடி ஆட்சியை ஸ்பெயின் பிரதமர் அமல்படுத்தினார்.

ஸ்பெயினில் இருந்து பிரிந்துவிட்டதாக கேட்டாலோனியா பாராளுமன்றம் அறிவிப்பு

Posted by - October 28, 2017
ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்திய கேட்டாலோனியா பாராளுமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளது.