நாட்டுக்கு ஒவ்வாத அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கப்படா – மஹிந்த அமரவீர

Posted by - October 28, 2017
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் அவர்களையும் அரவணைத்துக் கொண்டு வெற்றிபெற…

வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு நானே தலைவன் – மனோ கணேசன்!

Posted by - October 28, 2017
வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல், வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களை…

யாழ். பிரபல தனியார் வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சைக்கூடம் சீல்வைப்பு!

Posted by - October 28, 2017
யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல தனியார் வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சைக்கூடம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலனின் உத்தரவுக்கமைய சீல் வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிடக்கூடாது – வடமாகாணசபை அவைத் தலைவர்!

Posted by - October 28, 2017
வடமாகாணத்திலுள்ள அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கக்கூடாது என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழில் இருந்து சென்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐவரில் இருவர் பார்வை இழப்பு!

Posted by - October 28, 2017
யாழ்ப்பாணத்தின் தனியார் வைத்தியசாலையான நொதேண் வைத்தியசாலையில் கண்புரை மாற்றும் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஐவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த…

நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்தற்கரிய பழம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Posted by - October 28, 2017
இலங்கையின் மத்தியமாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்தற்கரிய பழம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நுவரெலியா ஹாவாலிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு…

நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை

Posted by - October 28, 2017
நாட்டின் பல பாகங்களிலும் நாளை முதல் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்…

கட்டலோனியாவின் தனிநாட்டுப் பிரகடனத்துக்கு இலங்கை கண்டனம்

Posted by - October 28, 2017
கட்டலோனிய பாராளுமன்றத்தினால் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்ட தனிநாட்டுப் பிரகடனத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று (28)…

பழைய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

Posted by - October 28, 2017
பழைய தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும், அவர் தங்களிடமுள்ள அடையாள அட்டைகளைத் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும்…