இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம்

Posted by - October 30, 2017
அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் தற்சமயம் இடம்பெறுகின்றது. இன்று முற்பகல் ஆரம்பமான விவாதம் மூன்று…

அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது- பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted by - October 30, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்…

மகிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

Posted by - October 30, 2017
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு…

புத்தளம் வீதியில் விபத்து- 3 பேர் காயம்

Posted by - October 30, 2017
சிலாபம் புத்தளம் வீதியின் காவலரண் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் சிலாபம்…

அமைதி வழி போராட்டம்

Posted by - October 30, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அமைதி வழி போராட்டம் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை சிவன்கோயிலடி வளாகத்தில் இந்த…

புதிய அரசியல் அமைப்பு சாத்தியமற்றது- டிவ் ஜெயரத்ன

Posted by - October 30, 2017
புதிய அரசியல் அமைப்பு நடைமுறை சாத்தியமற்றதென கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டிவ் ஜெயரத்ன தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Posted by - October 30, 2017
நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது…

அம்பாறை மாவட்டத்தில் நிர்வாகமுடக்கல் போராட்டம்

Posted by - October 30, 2017
அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பகுதிக்கு பிரத்தியேக பிரதேச சபை ஒன்றை வழங்கக் கோரி, அந்த பிரதேச மக்களால் நிர்வாகமுடக்கல் போராட்டம்…

டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு

Posted by - October 30, 2017
ஈ.பி.டி.பியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.…