பரிசோதகர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கம்

Posted by - October 31, 2017
கண்டி – அங்கும்புர – ரம்புக்கெல பிரதேசத்தில் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் இனந்தெரியாத சிலரால், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.…

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களில் குடியேற வாய்ப்பு

Posted by - October 31, 2017
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று நோர்வே வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான நோர்வேயின்…

சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 31, 2017
எதிர் கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சபாநாயகரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முற்பட்டவர் கைது

Posted by - October 31, 2017
போலி விசாவை பயன்படுத்தி நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.…

காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட மாட்டாது- அரசாங்கம்

Posted by - October 31, 2017
புதிய அரசியல் யாப்பின் கீழ் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசியல் யாப்பு…

மானஸ் தீவு ஏதிலிகள் முகாமில் இலங்கை ஏதிலிகள் நிர்கதி

Posted by - October 31, 2017
பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ் தீவு ஏதிலிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் பலர்…

ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

Posted by - October 31, 2017
ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்றையதினம் இலங்கை வரவுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வனஜின் லெம்பட் தலைமையிலான குறித்த குழுவில்…

பிளவடைந்த வாதங்களினால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது- ஜனாதிபதி

Posted by - October 31, 2017
பிளவடைந்து வாதங்களை நடத்துவதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு…

நுவரேலியா பாடசாலையில் தீ

Posted by - October 30, 2017
நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தில் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வித்தியாலயத்தின் தஸ்தாவேஜி களஞ்சிய அறை…