துனாமலையில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

Posted by - October 31, 2017
அத்தனகலு ஓயா, துனாமலையில் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனுஸ் தீவு அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்!

Posted by - October 31, 2017
பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர்…

வடக்கு முதலமைச்சரின் கடிதத்திற்கு சந்திரிக்கா மௌனம்!

Posted by - October 31, 2017
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்தவேண்டுமென தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவர் சந்திரிகா…

மகாநாயக்கர்களின் அழுத்தத்தினால் மாகாணசபைக்கு வழங்கப்படவிருந்த காணி, பொலிஸ் அதிகாரம் நீக்கம்!

Posted by - October 31, 2017
மகாநாயக்க தேரர்களினதும், மகிந்த ராஜபக்ஷ அணியினரதும் தொடர்ச்சியான எதிர்ப்புக் காரணமாக மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது

அரசியலமைப்பு சபை அரசியல் யாப்புக்கு முரணானது

Posted by - October 31, 2017
அரசியலமைப்பு சபை அரசியல் யாப்புக்கு முரணானது என்பதோடு, அதிகாரமற்றதொன்று எனவும் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி…

வடக்கில் விக்கி, சிவாஜி தெற்கில் விமல்!- விஜித் விஜயமுனி சொய்சா

Posted by - October 31, 2017
தமிழ் மக்கள் இந்த நாட்டில் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றதை எவராலும் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு…

நாட்டின் பல பகுதிகளில் சீரற்றக்காலநிலை இன்றும் தொடரும்

Posted by - October 31, 2017
நாட்டின் நிலவும் சீரற்றக்காலநிலை இன்றும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்…

தாஜுதீன், லசன்த கொலை : ரயல் அட் பார் முறையில் விசாரணை

Posted by - October 31, 2017
தாஜுதீன், லசன்த கொலை வழக்குகளை ரயல் அட் பார் முறையில் விசாரணை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய…

கொழும்பு நகரை கட்டியெழுப்ப குடிநீர் வசதிகள் தேவை-சம்பிக்க

Posted by - October 31, 2017
கொழும்பு நகரிலுள்ள வருமானம் குறைந்த 30 ஆயிரம் குடும்பங்கள் வரையில் 24 மணி நேரத்துக்கும் குடிநீர் கிடைப்பதில்லை எனவும், கொழும்பு…