பன்னாட்டு கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை ; பாகிஸ்தான், இந்தியாவையடுத்து பாரிய சீன போர்கப்பல் வருகை

Posted by - November 5, 2017
இந்து சமூத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. அமெரிக்கா , இந்தியா , பாகிஸ்தானை தொடர்ந்து…

திருப்பியனுப்பப்பட்ட தரமில்லாத எண்ணெய்க் கப்பல் இன்னும் திருகோணமலையில்

Posted by - November 5, 2017
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் (எல்.ஐ.ஓ.சி.) பொய்யான பிரச்சாரத்தின் ஊடாக நாட்டில் எண்ணெய் நெருக்கடியை ஏற்படுத்தி திருப்பியனுப்பப்பட்ட எண்ணெய்க் கப்பலிலுள்ள…

ஸ்ரீ ல.மு.கா. ஸ்தாபகர் அஷ்ரபின் மரணம் தொடர்பான அறிக்கை மாயம்

Posted by - November 5, 2017
முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் ஸ்தாபகருமான எம்.எச்.எம். அஷ்ரப் விமான விபத்தில் பலியானமை தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி…

ராணுவத் தலைமையகத்தில் பொருட்களை திருடிய மூவர் கைது

Posted by - November 5, 2017
பெலவத்த – அக்குரேகொட பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுவருகின்ற இராணுவத் தலைமையகத்தில் பொருட்களை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்களும் பெண்ணொருவருமே…

சைட்டம் தனியார் பல்கலைக் கழக செயல்பாட்டாளர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - November 5, 2017
மாலபே தனியார் பல்கலைக் கழகம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த யோசனைகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறு சைட்டம் தனியார்…

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு

Posted by - November 5, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று…

8 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

Posted by - November 5, 2017
இந்நாட்டு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் 8 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை…

அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பம்

Posted by - November 5, 2017
ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனிவாவில்…