புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்கள் உரிமைகளை கோரியுள்ளனர் – சந்திரிக்கா

Posted by - February 21, 2017
புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்கள் அவர்களது உரிமைகளை கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது

Posted by - February 21, 2017
கிளிநொச்சியில் காணாமல் போனவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது இந்த கவனயீர்ப்பு போராட்டம்…

படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

Posted by - February 21, 2017
களுத்துறை – கட்டுக்குருந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ…

இலங்கை வீரருக்கு போட்டித் தடை

Posted by - February 21, 2017
இலங்கை கிரிக்கட் அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய…

மாபலே தனியார் மருத்துவ கல்லூரி – நாட்டுக்கு நன்மையான தீர்மானம் – ஜனாதிபதி உறுதி

Posted by - February 21, 2017
மாபலே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Posted by - February 21, 2017
எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகல்…

கட்டுகுருந்த படகு விபத்து – பலி எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

Posted by - February 21, 2017
களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்கைபெற்றுவந்த ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதன்காரணமாக குறித்த படகு…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் பேராட்டத்தில்

Posted by - February 21, 2017
மட்டக்களப்பில் ஆயிரத்து 500 வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாதுள்ள சுமார்…

இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் விசாரணை

Posted by - February 21, 2017
பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி முன்னிலையானார்.…

இலங்கை மத்திய வங்கி ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வலியுறுத்து

Posted by - February 21, 2017
இலங்கை மத்திய வங்கி ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்திப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…