தலை மன்னார் மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு ரிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் மகிந்த அமரவீர களத்துக்கு விஜயம்

Posted by - February 23, 2017
தலைமன்னார் கடலில் மீனவர்கள் காலா காலமாக பாவித்து வந்த சுருக்கு வலை மீன் பிடித்தொழிலில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை நிவர்த்தி செய்து…

விமலை விடுதலை செய்யுமாறு கோரி ஹோமாகமயில் போராட்டம்

Posted by - February 23, 2017
தேசிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சிறையில் வைத்தால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது என நாடாளுமன்ற…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புதிய தோற்றத்தில் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் – ஜனாதிபதி

Posted by - February 23, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புதிய தோற்றத்தில் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில்…

வெள்ளவத்தை – தெஹிவளைக்கு இடையிலான புகையிரத பாதை இன்று முதல் தற்காலிகமாக மூடல்

Posted by - February 23, 2017
புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்கவுள்ளதால் கரையோர புகையிரத பாதையில் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையிலான பகுதி இன்று இரவு 10.00 மணி…

கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இன்று வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - February 23, 2017
மாலம்பே தனியார் மருத்துவப் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டுமொரு தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.…

இலஞ்சம் பெற்ற சுகாதார பணியாளர் கைது

Posted by - February 23, 2017
ஐந்தாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்று கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைய நுகெகொட சுகாதார மருத்துவ அதிகார சபையில் கடமையாற்றிய சுகாதார பணியாளர்…

தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை – ஹலீம்

Posted by - February 23, 2017
தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை. இருக்கும் பள்­ளி­வா­ச­லுக்கு பதி­லா­கவே ஒன்றைக் கேட்­கி­றார்கள். அதுவும் காணி­யையே கேட்­டுள்­ளார்கள்.…

தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் தீவிரநிலை

Posted by - February 23, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில்…

நிதி அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

Posted by - February 23, 2017
நிதி அமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சமரதுங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே…

சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்த நடவடிக்கை

Posted by - February 23, 2017
புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்றாற் போல் சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்தவுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடுவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே…