ஈழ மக்களுக்காக புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்!!(காணொளி)

Posted by - March 6, 2017
ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால்…

சர்வதேச நகர்வுகளின் படி கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டாம் என கூறுவது அத் தீர்மானங்களை இனிமேல் நிறைவேற்ற வேண்டாம் என கூறுவதற்கு சமனாகும்-எம்.ஏ.சுமந்திரன்(முழுக்காணொளி)

Posted by - March 6, 2017
இந்திய வெளியுறவுத்தறை செயலாளர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்த போது பெறக்கூடியதை பெற்று முன்னெறுங்கள் என்று கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…

அமெரிக்காவுடன் மீண்டும் இரகசிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு….(காணொளி)

Posted by - March 6, 2017
அமெரிக்காவுடன் மீண்டும் இரகசிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு இலங்கை தயாராகிவருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற…

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 6, 2017
  இதேவேளை காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது…. (காணொளி)

Posted by - March 6, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது. காணாமல்போன தமது…

பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு….(காணொளி)

Posted by - March 6, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு கிளையினால் உணவல்லாத பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. விமானப்படையினர்…

மக்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும்- சாந்தி சிறீஸ்கந்தராசா (காணொளி)

Posted by - March 6, 2017
  மக்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை மத்திய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என…

Posted by - March 6, 2017
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பொற்றோர், பாதுகாவலர்களால் கல்லூரிக்கு முன்பாக போராட்டம் (காணொளி) யாழ்ப்பாணம் கொக்குவில்…

சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும்… .(காணொளி)

Posted by - March 6, 2017
  சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளாமை கவலைக்குரிய விடயம் என…

நானுஓயா – கிளாசோ ஆற்றில் நேற்று மாலை நீராட சென்று காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்பு

Posted by - March 6, 2017
நானுஓயா – கிளாசோ ஆற்றில் நேற்று மாலை நீராட சென்று சுழியொன்றில் சிக்குண்டு காணாமல் போன இளைஞரின் சடலம் இன்று…