ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள்

Posted by - March 11, 2017
ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.  அமெரிக்காவின் கடற்படை கப்பலொன்று கடந்த ஆறாம்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பு இன்று

Posted by - March 11, 2017
 உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று தற்போது வவுனியாவில் இடம்பெறுகின்றது. இந்தக் சந்திப்பு இன்று காலை 10.30 க்கு ஆரம்பமாகியது. தமிழ்த் தேசியக்…

செவிலிய அதிகாரிகள் பணி புறக்கணிப்பில்….

Posted by - March 11, 2017
செவிலிய அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபட தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதனம் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை…

டென்மார்க்கில் ” எமது நிலம் எமக்கு வேண்டும்” கவனயீர்ப்பு ஒன்று கூடல்

Posted by - March 11, 2017
கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக டென்மார்க்கில் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் København Rådhus plads முன்பாக (10.03.17) அன்று…

இலங்கை தொடர்பில் விபரமான விடயங்களை முன்வைக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - March 11, 2017
இலங்கை மனித உரிமை விவகாரம் மற்றும் இலங்கை குறித்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின்  அறி க்கை…

கனடாவிலிருந்து வந்த பெண் விபத்தில் பலி : யாழில் சம்பவம்

Posted by - March 11, 2017
யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடாவில் இருந்து தாய் நாட்டிற்கு வந்திருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு!!

Posted by - March 11, 2017
பாரிய ஊழல் மோசடி மற்றும் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி…

பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு : 18 பேர் கைது

Posted by - March 11, 2017
நுகேகொடையில் நேற்று இரவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் காணாமற்போன உறவுகளுக்கு ஆதரவாக பேரணி

Posted by - March 11, 2017
வவுனியாவில் கடந்த 16 தினங்களாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்…

கூட்டு எதிரணியின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்

Posted by - March 11, 2017
பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால் திருடர்கள் என்றும் பொய்யர்கள் என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர். அந்த எண்ணத்தினை மாற்றியமைக்கும் வகையிலேயே நாம் சரியான பாதையில்…