கூட்டமைப்பின் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெறுவதற்கு முன்னர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை இராணுவ சீருடையிலிருந்தவர்கள் மேற்கொண்டமையை ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசத்திற்காக படையினரை தூண்டி அரச அதிகாரத்தை கைப்பற்றும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்துள்ள…
இந்திய மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடற்படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான எவ்வித சாட்சியங்களும் இல்லை…