காத்தான்குடியில் இளைஞன் கைது! Posted by தென்னவள் - October 12, 2025 மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலாம் குறிச்சி பிரதேசத்தில் 10 கிராம் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர்…
முத்துநகர் விவசாயிகள் கைது Posted by தென்னவள் - October 12, 2025 முத்து நகர் வயல் நில பகுதியின் சூரிய மின் சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை விடுத்து அண்மித்த காணியில் உழவு இயந்திரத்தை…
வலி. வடக்கில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க முயற்சி Posted by தென்னவள் - October 11, 2025 யாழ்ப்பாணத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியினை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தவருக்கும் தந்தைக்கும் வாள் வெட்டு Posted by தென்னவள் - October 11, 2025 பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய…
டேன் பிரியசாத் கைது Posted by தென்னவள் - October 11, 2025 சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது Posted by தென்னவள் - October 11, 2025 கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாயும்…
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பம் Posted by தென்னவள் - October 11, 2025 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11) ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு…
ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் Posted by தென்னவள் - October 11, 2025 கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல்…
மலையக மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரங்கள் Posted by தென்னவள் - October 11, 2025 மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி…
“தொட்டலங்க கன்னா”வுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! Posted by தென்னவள் - October 11, 2025 போதைப்பொருள் கடத்தல்காரரான “தொட்டலங்க கன்னா” என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.