செவ்வந்தியின் கைதில் தக்சி

Posted by - October 18, 2025
கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தியின் கைதின் பின்னர் நந்தகுமாரன் தக்சி என்ற பெண்ணின் பெயரும் பேசுபொருளாகியுள்ளது.…

அநுராதபுரத்தில் விபத்து ; ஒருவர் பலி ; மூவர் காயம்!

Posted by - October 18, 2025
அநுராதபுரத்தில் கெப்பித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹநெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ…

வவுணதீவில் போலி அனுமதி பத்திரத்துடன் மணல் ஏற்றி சென்ற இருவர் கைது

Posted by - October 18, 2025
மட்டக்களப்பு வவுணதீவில் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்திலிருந்து போலி அனுமதிபத்திரத்தை பயன்படுத்தி உழவு இயந்திரத்தின் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட…

பல கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!

Posted by - October 18, 2025
பதுளை –  மஹியங்கனை பகுதியில்  30 கஜமுத்துக்களுடன்  சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்ப திணைக்கள அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை…

யாழில் கைக்குண்டு, வாளுடன் இளைஞன் கைது!

Posted by - October 18, 2025
யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கேகாலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில். “தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல் – தெற்கு கலைஞர்களும் பங்கேற்பு

Posted by - October 18, 2025
“தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில்  சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வில்  புத்தக கண்காட்சியும் இடம்பெற்றதுடன்  புத்தசாசன…

மருதானையில் 2,562 பொதிகளுடன் ஒருவர் கைது!

Posted by - October 18, 2025
கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மஞ்சளுடன் சந்தேக நபர்…

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் பேஸ்புக் களியாட்டம்!

Posted by - October 18, 2025
பல்வேறு போதைப்பொருட்களுடன் நீண்ட வார விடுமுறைக்காக நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை (18) கைது…

வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்ட இளைஞனால் 06 குடும்பங்கள் இடம்பெயர்வு

Posted by - October 18, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வாளுடன் நடமாடும் இளைஞன் வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடாத்துவதுடன், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்களை…

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - October 18, 2025
நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா…