துருக்கி நாட்டில் துப்பாக்கியால் சுட்டு எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி Posted by தென்னவள் - October 31, 2016 துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி நடந்தது. இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி சி.எச்.பி.…
தேவரின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது Posted by தென்னவள் - October 31, 2016 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை Posted by தென்னவள் - October 31, 2016 முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்.
சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசு விற்பனை Posted by தென்னவள் - October 31, 2016 தீபாவளிக்கு இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை நடந்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடக்கவில்லை…
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு Posted by தென்னவள் - October 31, 2016 சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை நேற்று மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு Posted by தென்னவள் - October 31, 2016 சென்னையில், தீபாவளி பண்டிகையின் போது மழை இல்லாததால் காற்று மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு…
கொழும்பு பல்கலைக்கழக இணைய தளம் மீது சைபர் தாக்குதல்! Posted by தென்னவள் - October 31, 2016 கொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நேற்று இவ்வாறு இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு நாடாளுமன்றத்திற்கு Posted by தென்னவள் - October 31, 2016 புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் வரைவு தொடர்பான இடைக்கால அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை – சீனா இடையில் சிறுநீரக நோய் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் Posted by தென்னவள் - October 31, 2016 சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிதல் சம்பந்தமாக இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் புரிந்துணர்வு…
பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை Posted by தென்னவள் - October 31, 2016 மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு பூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர்…