பகிடிவதையில் ஈடுபட்ட மேலும் பலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

Posted by - February 25, 2017
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீட முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை கொடுத்த மேலும் சில சிரேஷ்ட மாணவர்களைத் தேடும் நடவடிக்கையில்…

இனவாத கட்சிகள் பிரிந்து செல்வது நல்லது- மஹிந்த அமரவீர

Posted by - February 25, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து  விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி பிரிந்து செல்வது நல்லதெனவும்,  எதிர்காலத்தில் இனவாத…

ஜெனீவாவில் நேற்றும் இலங்கைக்கு எதிராக முறைப்பாடுகள்

Posted by - February 25, 2017
ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற “பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு”வின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக…

கல்வி அமைச்சில் கேர்ணல் நியமனம், 01 ஆம் திகதி சுகயீனப் போராட்டம்

Posted by - February 25, 2017
கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவுக்கான புதிய பணிப்பாளராக இராணுவ கேர்ணல் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 01 ஆம் திகதி…

இவ்வருடத்துக்குள் துறைமுகத்துக்காக பட்டகடனில் 80 வீதத்தை செலுத்துவோம்- ரணில்

Posted by - February 25, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக பட்ட கடன் தொகையில் 80 வீதமானவற்றை இவ்வருடத்தில் செலுத்தி முடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

இலங்கை பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் அமைச்சர்கள் முறைப்பாடு

Posted by - February 25, 2017
இலங்கை இரகசியப் பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்நாட்டுப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் உள்ள…

மனித கடத்தலுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை

Posted by - February 25, 2017
சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பிரதான சந்தேகத்துக்கு உரியவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து…

வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம்- ரணில்

Posted by - February 25, 2017
தென் மாகாண அபிவிருத்தியின் போது வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம் அமைக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி…

சிறிய குழந்தை ஒன்றுக்கு பலவந்தவாக மது ஊட்டிய நபர் கைது

Posted by - February 25, 2017
சிறிய குழந்தை ஒன்றுக்கு பலவந்தவாக மது ஊட்டிய நபர் ஒருவர் ஒக்கம்பிட்டிய, பஹலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.