வாக்கொடுப்பில் தோற்றால் நாடாளுமன்றைக் கலைக்க முடிவு !

Posted by - October 31, 2018
சிறிலங்காவின் புதிய அரசாங்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கும், ‘உள்ளார்ந்த அதிகாரங்களை’ கொண்டிருக்கிறார்…

பதவியை காப்பாற்றவே மஹிந்தவை சந்தித்தார் சம்பந்தன்!

Posted by - October 31, 2018
கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் மத்தியில் வல்லரசுகளின் நலன்களிற்காக கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இடைக்கால அரசாங்கம்!

Posted by - October 31, 2018
ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க உத்தேசித்து வருவதாக ஐ.தே.க வின் நம்பத்தகுந்த…

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்

Posted by - October 31, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால…

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - October 31, 2018
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்வூட தோட்டத்திலிருந்து 30 கஞ்சா பொதிகளுடன் ஒருவர் இன்று (31) முற்பகல் 11 மணியளவில் விருதுவை…

பிரதேச செயலக பணியாளர் கொலை : மனைவி உட்பட நால்வர் கைது!!!

Posted by - October 31, 2018
மாத்தறை – ஊறுபொக்க பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு உயிரிழந்தவரின் மனைவி உட்பட நால்வர் சந்தேகத்தின் பேரில்…

முள்ளிக்குளத்தில் மீண்டும் வீதிகளை மூடிய படையினர்

Posted by - October 31, 2018
முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை கடற்படையினர் மீண்டும் இன்று புதன் கிழமை காலை முற்கம்பிகளினால் மூடியுள்ளதாகவும் இதனால்…

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் 216 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Posted by - October 31, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 98ஆவது…