பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்-இசுறு தேவப்பிரிய

Posted by - November 1, 2018
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே. இதில் எவ்வித மாற்றமும் கிடையாது  என  மேல்மாகாண …

மஹிந்த , கருவை சந்தித்தார் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர்!

Posted by - November 1, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் சந்தித்துள்ளார்.இச் சந்திப்பு இன்று…

ஆதரவு தேவையெனில் எழுத்து மூலம் உத்தரவாதம் வேண்டும் – சிறிதரன்

Posted by - November 1, 2018
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எழுத்து மூலமான உத்தரவாதம் தரப்படவேண்டும் எனத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…

சரத் பொன்சேகா தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் – நாமல் குமார

Posted by - November 1, 2018
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என ஊழலுக்கு எதிரான படை அணியின்…

யாழில் சித்த வைத்தியத்துறை மாணவர்கள் போராட்டம்

Posted by - November 1, 2018
உழைக்கும் கரங்களை உதாசீனம் செய்யாதே மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை…

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன – ஹியுகோ

Posted by - November 1, 2018
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என  பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றி சென்ற நபர் கைது

Posted by - November 1, 2018
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ்பிரிவில்,…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

Posted by - November 1, 2018
ஹொரவ்பத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை…

மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் ஜனாதிபதி -பொன்சேகா

Posted by - November 1, 2018
ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என பீல்ட்…

மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றில் இணைவதற்கு எவ்வித தேவையும் இல்லை-அமரவீர

Posted by - November 1, 2018
மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றில் இணைவதற்கு எவ்வித தேவையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர்…