தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் Posted by தென்னவள் - November 6, 2018 இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) கனமழை பெய்யும்…
திருச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து! Posted by தென்னவள் - November 6, 2018 திருச்சியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமுடன் இன்று கொண்டாடப்படுகிறது. …
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்தது! Posted by தென்னவள் - November 6, 2018 சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.81.46க்கு விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த…
பிரதமருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து Posted by தென்னவள் - November 6, 2018 தீபாவளி திருநாள் நாடு முழுவதும் உற்சாகமுடன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களுக்கு தங்களது…
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காலிக விதிவிலக்கு Posted by தென்னவள் - November 6, 2018 ஈரான் மீது இன்று ஏராளமான பொருளாதார தடைகளை திணித்துள்ள அமெரிக்கா அங்கிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு…
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு – ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி Posted by தென்னவள் - November 6, 2018 ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம் – பள்ளி முதல்வர், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் Posted by தென்னவள் - November 6, 2018 கேமரூன் நாட்டில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் உள்பட 79 பேரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது…
பேட், பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பம்- ரன் மெஷினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சுதர்சன் பட்நாயக் Posted by தென்னவள் - November 6, 2018 ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு மணல் சிற்பம்…
பரபரப்பான அரசியல் சூழலில் மைத்திரியை சந்தித்த ராஜித! Posted by நிலையவள் - November 6, 2018 பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்…
ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம் Posted by தென்னவள் - November 6, 2018 ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்து இருப்பது சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.