தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 6, 2018
இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) கனமழை பெய்யும்…

திருச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து!

Posted by - November 6, 2018
திருச்சியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமுடன் இன்று கொண்டாடப்படுகிறது. …

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்தது!

Posted by - November 6, 2018
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.81.46க்கு விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த…

பிரதமருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து

Posted by - November 6, 2018
தீபாவளி திருநாள் நாடு முழுவதும் உற்சாகமுடன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களுக்கு தங்களது…

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காலிக விதிவிலக்கு

Posted by - November 6, 2018
ஈரான் மீது இன்று ஏராளமான பொருளாதார தடைகளை திணித்துள்ள அமெரிக்கா அங்கிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு…

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு – ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி

Posted by - November 6, 2018
ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம் – பள்ளி முதல்வர், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்

Posted by - November 6, 2018
கேமரூன் நாட்டில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் உள்பட 79 பேரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது…

பேட், பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பம்- ரன் மெஷினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சுதர்சன் பட்நாயக்

Posted by - November 6, 2018
ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு மணல் சிற்பம்…

பரபரப்பான அரசியல் சூழலில் மைத்திரியை சந்தித்த ராஜித!

Posted by - November 6, 2018
பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்…

ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

Posted by - November 6, 2018
ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்து இருப்பது சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.