ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சு வசம்

Posted by - November 9, 2018
பொது நிர்வாக அமைச்சின் கீழ் இருந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சின்…

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - November 9, 2018
வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…

கோடாரியால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Posted by - November 9, 2018
முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோடாரியால் தாக்கி  தலையில் படுகாயப்படுத்தப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அரசியல் சபை

Posted by - November 9, 2018
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மத்திய செயற்குழுவுவை விட உயரிய 15 உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் சபை ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது

Posted by - November 9, 2018
சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களை சிங்கப்பூரிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - November 9, 2018
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில், நுவரெலியா மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக…

கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - November 9, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 14…

விமல் அமைச்சராக பதவிப்பிரமாணம்

Posted by - November 9, 2018
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து…

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

Posted by - November 9, 2018
பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளன. முன்னதாக அந்த திணைக்களம்…

காணால்போன 6 பேரும் மீட்பு

Posted by - November 9, 2018
சீரற்ற கலநிலைால் பெய்து வரும் அடை மழை காரணமாக முல்லைத்தீவு, கரைதுறைப்பற்ற பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்ததில்…