ஜனாதிபதி மைத்திரி ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டார்-எஸ். லோகநாதன்

Posted by - November 9, 2018
தமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு சடுதியாக மஹிந்த ராஜபக்சவை…

மட்டக்களப்பில் கடும் மழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

Posted by - November 9, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதன்…

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கப்போவதில்லை – மனோ

Posted by - November 9, 2018
கொள்கையுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி புதிய அரசாங்கத்தை எதிர்ப்பதுடன் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கப்போவதில்லை என முன்னாள்…

நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது அரசியலமைப்புக்கு முரணானதாகும்-பைசர் முஸ்தபா

Posted by - November 9, 2018
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரை நீக்க வேண்டும் எனின் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அதனைச் செய்ய…

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியின் உரை எவ்விதத்திலும் தீர்வாக அமையாது  -பிமல் ரத்னாயக

Posted by - November 9, 2018
பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன பிரசங்கத்தினை நாட்டு மக்களும் , சர்வதேசமும்…

பாராளுமன்றத்தை குழப்ப சபாநாயகர் முயற்சி-நிமல்

Posted by - November 9, 2018
பாராளுமன்றத்தை குழப்ப சபாநாயகர் முயற்சித்து வருகின்றார். அவரின் நடவடிக்கைகள் பாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு முரணாகவே இருக்கின்றன.…

விசேட நீதிமன்றங்களை கலைப்பதே ஆட்சி மாற்றத்தின் முக்கிய நோக்கம்- அஜித் பெரேரா

Posted by - November 9, 2018
மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் விசேட நீதிமன்றங்களை கலைப்பதற்காகவே ரணில்…

சர்வதேசத்திற்காக எமது நாட்டின் சட்டத்தை மீற முடியாது – மஹிந்த சமரசிங்க

Posted by - November 9, 2018
சர்வதேச நாடுகள் தெரிவிப்பதற்காக எங்களுக்கு சட்டத்தை மீறி செயற்படமுடியாது. நாட்டு சட்டத்தின் பிரகாரமே பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என கப்பல்…

அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி

Posted by - November 9, 2018
அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் 43 ஆவது சீர்திருத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.…

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர் கைது

Posted by - November 9, 2018
ஹல்துமுள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச்  செல்ல முற்பட்ட ஒருவரை மரக்குற்றிகளுடன் கைதுசெய்துள்ளதாக ஹல்துமுள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…