கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம் Posted by தென்னவள் - November 20, 2018 கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிட சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார் முதல்வர் Posted by தென்னவள் - November 20, 2018 கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு Posted by தென்னவள் - November 20, 2018 கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வேறு தேதிக்கு…
கஜா புயல் – நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதரபுரம் மாவட்டங்களில் இன்று விடுமுறை Posted by தென்னவள் - November 20, 2018 தமிழகத்தில் கஜா புயல் பதம்பார்த்த நிலையில், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி முறைகேடு குற்றச்சாட்டு – நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஷ் கைது Posted by தென்னவள் - November 20, 2018 நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஷ், டோக்கியோ போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்…
கூட்டணி அரசில் குழப்பம்: இஸ்ரேல் தேர்தல் முன்கூட்டியே நடக்காது – பிரதமர் அறிவிப்பு Posted by தென்னவள் - November 20, 2018 கூட்டணி அரசில் நிலவி வரும் அசாதாரணமான சூழலை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக நேட்டன்யாஹூ தெரிவித்தார்.
கர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்க தடை – உடனடியாக அமலுக்கு வந்தது Posted by தென்னவள் - November 20, 2018 கர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்க தடை உடனடியாக அமலுக்கு வந்தது என்று அந்த மாநில மந்திரி யு.டி.காதர் அறிவித்தார்.
உலக குத்துச்சண்டையில் சோனியா, பிங்கி, சிம்ரன்ஜித் கால்இறுதிக்கு முன்னேற்றம் Posted by தென்னவள் - November 20, 2018 பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா சாஹல், பிங்கி ராணி, சிம்ரன்ஜித் கவுர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். சவீட்டி…
தாய் , குழந்தை காணாமல் போயுள்ளனர்! Posted by தென்னவள் - November 19, 2018 இங்கிலாந்து சவுதால்(Southall ) பகுதியைச் சேர்ந்த இளம் பெண் Priyanitha Thusyanthan- 27வயது, ஒரு வயதான குழந்தையுடன் காணவில்லை என பிரித்தானிய காவல்துறை…
மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்! Posted by தென்னவள் - November 19, 2018 அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும்…