பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும் இது வரை அவர்கள் காட்டவில்லை. அதனால்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருங்கியிருந்து அரசாங்கத்திலும், கட்சியிலும் செயற்பட்ட துமிந்த திஸாநாயக்க புதிய அரசாங்க நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிச் செயற்பட்டு வருவதாக…
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பொருளாதாரத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ‘மூடி’யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று நாட்டின் கடன்…
கெஸ்பேவ பகுதியில் ஒரு தொகை ஹெரோயின் மற்றும் பணத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரினால்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி