பாராளுமன்றை கலைக்கும் நிலைப்பாட்டை கைவிடவும் – எஸ்.பி.

Posted by - November 23, 2018
பாராளுமன்றத்தில்  பெரும்பான்மை மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும் இது வரை அவர்கள் காட்டவில்லை. அதனால்…

ஐ.தே.முன்னணியுடன் இணையவுள்ள மற்றுமொரு முக்கிய புள்ளி?

Posted by - November 23, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருங்கியிருந்து அரசாங்கத்திலும், கட்சியிலும் செயற்பட்ட துமிந்த திஸாநாயக்க புதிய அரசாங்க நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிச் செயற்பட்டு வருவதாக…

சபாநாயகர் முரண்பட்டால் எமது நடவடிக்கை ஆபத்தானது- திலங்க

Posted by - November 22, 2018
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பெரும்பான்மை பலத்தை இந்த அரசாங்கத்துக்கு தராவிடின், இந்த சபாநாயகர் இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் வரையில் தீர்மானம்…

கட்சித்தலைவர்கள் கூட்டம் – தெரிவுக்குழு உறுப்பினர்களும் நாளை நியமனம்

Posted by - November 22, 2018
ட்சித்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (23) இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9 மணிக்கு…

இடைக்கால வரவு – செலவு திட்டம் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு – ரிஷாட்

Posted by - November 22, 2018
பிரதமர் மற்றும்  நிதியமைச்சர் என்று தன்னை குறிப்பிட்டுக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை…

நாடா? ஆட்சி அதிகாரமா? ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் – ராஜித

Posted by - November 22, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சியதிகாரம் முக்கியமா அல்லது நாடு முக்கியமா என்பதை உடனடியாக தீர்மானிக்க…

அரசியல் மாற்றத்தால் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லை- லலித் சமரக்கோன்

Posted by - November 22, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பொருளாதாரத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ‘மூடி’யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று  நாட்டின் கடன்…

விவாசாயத்துறை வருமானத்திற்கான வருமான வரி அகற்றப்படும்-மஹிந்த

Posted by - November 22, 2018
விவாசாயத்துறையின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்திற்கான வருமான வரியை அகற்ற உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில்…

மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - November 22, 2018
வென்னப்புவ, சிறிகம்பொல பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

ஒரு தொகை ஹெரோயின் மற்றும் பணத்துடன் நபர் ஒருவர் கைது

Posted by - November 22, 2018
கெஸ்பேவ பகுதியில் ஒரு தொகை ஹெரோயின் மற்றும் பணத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரினால்…