பொதுத் தேர்தலை நடத்த வலியுறுத்தி ஹட்டனில் கையொப்பம் திரட்டும் நிகழ்வு

Posted by - November 25, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றைப் பெறுவதற்காக பொதுத் தேர்தலை நடத்தக் வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு…

கட்டுகஸ்தோட்டையில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 25, 2018
பாராளுமன்ற பொதுத் தேர்தலை உடனடியாக நடாத்துமாறு கோரிக்கை விடுத்து  கட்டுகஸ்தோட்டை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஶ்ரீ லங்கா பொதுஜன…

ரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள் – ஜே.வி.பி

Posted by - November 25, 2018
மஹிந்த ராஜபக்ஷவிற்கோ, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்  ரணில் விக்ரமசிங்கவிற்கோ மீண்டும் நிலையான ஆட்சியமைக்க  மக்கள் விடுதலை முன்னணி  ஒருபோதும்…

கிரியெல்ல – சுமந்திரன் ; சபையில் நடந்தது என்ன?

Posted by - November 25, 2018
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் நடந்துகொண்ட விதம் அனைவரது…

ரூபாவின் வீழ்ச்சிக்கு ரணில், ரவி, மங்களவே பொறுப்பு – பந்துல

Posted by - November 25, 2018
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கு எம்மை குற்றம் சாட்ட முடியாது எனத் தெரிவித்த பாராளுன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ரவி கருணாநாயக,…

மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கியது- அமைச்சர் தங்கமணி

Posted by - November 25, 2018
புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கியது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது – மத்திய குழு தலைவர்

Posted by - November 25, 2018
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு கூறினார்.

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கவேண்டும் – நல்லகண்ணு

Posted by - November 25, 2018
‘கஜா’ புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும்…

கராச்சியில் சீன தூதரக தாக்குதலுக்கு இந்தியாவில் திட்டமிடப்பட்டது- பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Posted by - November 25, 2018
கராச்சியில் சீன தூதரக தாக்குதலுக்கு இந்தியாவில் திட்டமிடப்பட்டது- பாகிஸ்தான் குற்றச்சாட்டு.பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சீன தூதரகம் நேற்று முன்தினம் தாக்கப்பட்டது.…

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் – ஈரான் அதிபர் வலியுறுத்தல்

Posted by - November 25, 2018
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் – ஈரான் அதிபர் வலியுறுத்தல்