மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது -அனந்தி

Posted by - December 13, 2018
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில்   கடந்த வாரத்தில்…

இளைஞன் பலி, பஸ்ஸூக்கு தீ

Posted by - December 13, 2018
எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி பிரதான வீதியில் இலக்கம் 96 விவசாய மத்திய நிலையத்துக்கு அருகில் பயணித்த தனியார் பஸ் மோட்டார்…

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்!

Posted by - December 13, 2018
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஜனநாயகத்திற்கான சிவில் சமூக அமைப்புகள் நேற்று  கொழும்பு…

குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது- மஹிந்த யாப்பா அபேவர்தன

Posted by - December 13, 2018
மாகாண சபைகளின்  அபிவிருத்திகளை  முன்னெடுக்க  அதிகாரங்களை  அதிகரிப்பதற்கான எவ்வித  அவசியமும்  கிடையாது.  வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாக மக்களுக்காக செயற்படுத்தினால்  அபிவிருத்திகள்…

ரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே – தினேஸ்

Posted by - December 13, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு…

நீரில் மூழ்கிய 13 வயதுடைய தேரரை காணவில்லை

Posted by - December 13, 2018
யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிவத்த பகுதியில் தேரர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (12)…

ரணில் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து-குணதாஸ அமரசேகர

Posted by - December 13, 2018
ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான நிலமை ஏற்படும் என பேராசிரியர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார். கடந்த…

லக்ஷ்பான காட்டுப் பகுதியில் தீ

Posted by - December 13, 2018
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாதமலைக்கு சொந்தமான லக்ஷ்பான தோட்டம் முள்ளுகாமம் மேற்பிரிவு பிரதேச காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. நேற்று…

தமிழர்களை ஓரங்கட்டுவதில் குறியாக செயற்படும் இலங்கை அரசு -விக்னேஸ்வரன்

Posted by - December 13, 2018
தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ். பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்

Posted by - December 13, 2018
யாழில். பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் இந்த ஆண்டு கிடைக்க பெற்று உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின்…