நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையர் தகவல் Posted by தென்னவள் - December 23, 2018 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கூறினார். உள்ளாட்சி தேர்தல்…
இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால் மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை Posted by தென்னவள் - December 23, 2018 இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால், மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். ‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில்…
தமிழகத்துக்கு வரி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்! Posted by தென்னவள் - December 23, 2018 தமிழகத்துக்கு வழங்க வேண்டிய வரி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடு!-அதிர்ச்சி தகவல்கள் Posted by தென்னவள் - December 23, 2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 12 பேர், தலையிலும், மார்பிலும் சுடப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.…
டாக்டர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் Posted by தென்னவள் - December 23, 2018 டாக்டர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
புரோ கபடி – மும்பை அணி அதிர்ச்சி தோல்வி! Posted by தென்னவள் - December 23, 2018 புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில்…
நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க தேர்தலில் வெளிநாடுகள் தலையீடா? Posted by தென்னவள் - December 23, 2018 அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த நாட்டின் உளவு…
சோமாலியாவில் இரட்டை குண்டுவெடிப்பு – 8 பேர் பலி! Posted by தென்னவள் - December 23, 2018 சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சோமாலியாவில் உள்நாட்டுப்போர்…
உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற 4 நாடுகள் முயற்சி! Posted by தென்னவள் - December 23, 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதற்கான…
காஷ்மீரில் கடுங்குளிரால் மக்கள் அவதி! Posted by தென்னவள் - December 23, 2018 காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் வாட்டுகிறது. இந்த குளிரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். …