தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட வெளியேறும் பகுதிக்கு அருகில் விபத்து

Posted by - December 26, 2018
வீதி விபத்தொன்றில் தாயொருவர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தை மற்றும் 3 பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

சீரற்ற காலநிலையால் 6 மாவட்டங்களில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted by - December 26, 2018
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கண்டி புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 26 ஆயிரத்து 103 குடும்பங்களைச்…

இன்று முதல் குறைகிறது பஸ் கட்டணம்

Posted by - December 26, 2018
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை வாகனங்களின் கட்டணங்களை இன்று முதல் குறைப்பதற்கு அந்தந்த…

வவுனியா வடக்கில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்பு

Posted by - December 26, 2018
வவுனியாவில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 132 குடும்பங்களைச்சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு பிரதேச…

கொழும்பில் துப்பாக்கிச்சூடு

Posted by - December 26, 2018
கொழும்பு, மோதரை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு, மோதரை ஹேனமுல்ல பகுதியில் குறித்த துப்பாக்கி…

சுனாமி பேரழிவுக்கு இன்றுடன் 14 ஆண்டுகள்

Posted by - December 26, 2018
இலங்கையில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக, உயிரிழந்தவர்களுக்காக பொதுமக்கள்…

ஐ.தே.க. தலைமையிலான புதிய கூட்டமைப்பின் உத்தியோபூர்வ அறிவிப்பு ஜனவரியில்………………….

Posted by - December 25, 2018
ஐக்கிய தேசிய முன்னணி எதிர்காலத்தில் ஜனநாயக தேசிய முன்னணியாக செயற்படும். ஜனநாயக தேசிய முன்னணியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஏனைய கட்சிகளும்…

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - December 25, 2018
வெலிஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எஹெட்டுகஸ்வௌ பிரதேசத்திற்கு அருகாமையில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் இளைஞன் கைது

Posted by - December 25, 2018
கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.  பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த…

புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில்……….

Posted by - December 25, 2018
நாளை (26) நள்ளிரவு முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.  பல்வேறு சிக்கல்கள் அடிப்படையாக…