குற்றச்சாட்டை நிரூபித்தால் உறுப்புரிமையை இராஜினாமா செய்வேன் – மரிக்கார்

Posted by - December 27, 2018
மாவனெல்லை சம்பவத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நாட்டில் இனவாத்தை தூண்டி அமைதி நிலையை சீர்குழைப்பதற்காகவே இந்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது…

தெகிகலை தோட்டத்தில் மண்சரிவு

Posted by - December 27, 2018
சீரற்ற கால நிலையினால் தொடர்ந்து கொண்டிருக்கும் கடும் மழையினையடுத்து பெரும் மண் மற்றும் கற்பாறைகள் சரிவு அபாயம் ஏற்பட்டதினால் ரோபேரி…

சகல நாடுகளுக்கும் ஒரே கடவுச்சீட்டில் பயணிக்கலாம்

Posted by - December 27, 2018
இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்காக பிரத்தியேகமாக விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட மாட்டாது என குடிவரவு…

நீர் விநியோகம் தடை!!

Posted by - December 27, 2018
தங்காலை – பலபொத்த பகுதிகளை அண்டிய சில பிரதேசங்களில், நாளைய தினம் 48 மணித்தியாளம் வரை நீர்விநியோகம் தடைப்படும் என…

தமிழ் பிரதிநிதி அதிகாரம் செலுத்த வேண்டும் இவ்வொருமைப்பாடு எமது ஆட்சியில் தொடரும்-அகில

Posted by - December 27, 2018
நாட்டில் தேசிய அமைச்சாக காணப்படும் கல்வியமைச்சில் தமிழ் பிரதிநிதி  அதிகாரம் செலுத்த வேண்டும்  என்ற நிலைப்பாட்டிலே  ஐக்கிய தேசிய  கட்சி …

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர த.தே.கூட்டமைப்புக்கு எந்த தார்மிக உரிமையுமில்லை-எஸ்.பி

Posted by - December 27, 2018
ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால் உடனடியாக தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தை…

SLFP தலைமையகத்திற்கு சீல் வைக்கப்படவில்லை

Posted by - December 27, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திர…

பஸ் கட்டணங்கள் குறைப்பு

Posted by - December 27, 2018
அரச தனியார் பஸ் கட்டணங்கள் 4.2 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைச்சர்அர்ஜூண ரணதுங்க பஸ்…

ஒரு மாதத்திற்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்-பாலித

Posted by - December 27, 2018
ஒரு மாத காலத்திற்குள் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் தான் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஐக்கிய தேசிய…

தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

Posted by - December 27, 2018
ஜாஎல, தெற்கு நிவந்தம பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இரண்டு நபரிடையே இடம்பெற்ற…