அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவம்,விசாரணை அறிக்கை நாளை சமர்ப்பிப்பு

Posted by - January 24, 2019
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான இரண்டாவது குழுவின் விசாரணை அறிக்கை நாளை கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள்…

யாழில் அதிரடி படையினரால் எதனோல் போதைப்பொருள் சுற்றி வளைப்பு

Posted by - January 24, 2019
இலங்கையில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட் போது விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.  யாழில்…

பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மருந்துவில்லைகளுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது

Posted by - January 24, 2019
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகை மருந்து வில்லைகள், கிரிம் வகைகளை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்திக்கொண்டு வர முயற்சித்த சந்தேக நபரை…

தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்

Posted by - January 23, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி ‘ 1000 ரூபா இயக்கம்” இன்றைய தினம் கொழும்பில்…

மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது

Posted by - January 23, 2019
முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக…

தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது

Posted by - January 23, 2019
வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தென் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த…

இரணைமடு குளத்தின் நீர் அப்பகுதி மக்களுக்குரியதே மேலதிக நீரே ஏனையோருக்கு விநியோகிக்கப்படும்-சுரேன் ராகவன்

Posted by - January 23, 2019
 இரணைமடுகுளத்தின் நீர் அக்குளத்தினை நம்பி வாழ்கின்ற மக்களுக்குரியதே. அப்பகுதி மக்களது தேவையை பூர்த்தி செய்துவிட்டு மிகுதியான நீரினை ஏனையோருக்கு வழங்குவதே…

பொலிஸ்மா அதிபரின் பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட ஆலோசனை

Posted by - January 23, 2019
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தின்  மூன்றாவது நாளான இன்றைய தினம் பாடசாலை  மாணவர்களிடையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான…

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 23, 2019
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப்…