வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

Posted by - February 17, 2019
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17)…

கஞ்சா தோட்டத்தை பயிரிட்ட ஒருவர் கைது

Posted by - February 17, 2019
கொஸ்லந்த, மஹலந்த அம்பகொலஆர காட்டுப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்றை சுற்றி வளைத்து பொலிஸார் சந்தேக நபர் ஒருவரையும் கைது…

கூட்டு ஒப்பந்தம் ஊடாக உயர்த்தப்பட்டுள்ள சம்பளம் ஏமாற்று நடவடிக்கை – ஹட்டனில் போராட்டம்

Posted by - February 17, 2019
இவர்களுக்கு அரசாங்கம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் .மாறாக தொழிலாளர்களின் வயிற்றில் அரசாங்கமும் அடிக்க கூடாது என வழியுறுத்தியும் கூட்டு…

தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி தமிழ் முற்போக்கு கூட்டணி சாதனை-பழனி

Posted by - February 17, 2019
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ஊடாக 20 ரூபாய் பெற்று கொடுக்கப்பட்டு தொழிலாளர்களை ஏமாற்றியுள்ள…

2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்…………

Posted by - February 17, 2019
பாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட  நிரந்தர மேல் நீதிமன்றம்…

ஹட்டன் நகரில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - February 17, 2019
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  என்பீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் ஹட்டன் நகரில்  அத் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்  ஒன்றை சோசலிச …

ஊழல்வாதிகளே அரசியலமைப்பு பேரவையினை எதிர்க்கின்றனர்-நளிந்த ஜயதிஸ்ஸ

Posted by - February 17, 2019
தேசிய நிதியினை முறைகேடாக பயன்படுத்தி அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த ஊழல்வாதிகளே  இன்று அரசியலமைப்பு பேரவையினை விமர்சிக்கின்றனர் என மக்கள்…

பொதுஜன ஐக்கிய முன்னணியின் மாநாட்டில் மைத்திரி, மஹிந்த

Posted by - February 17, 2019
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் 22 ஆவது தேசிய மாநாடு கொழும்பு புதிய நகர…

இலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது-சுமந்திரன்

Posted by - February 17, 2019
இலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர்…