உழவு இயந்திரம் மோதியதில் ஆசிரியர் படுகாயம்

Posted by - February 20, 2019
மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் மோதியதில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்…

மட்டக்களப்பு மேயருக்கெதிராக ஓட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

Posted by - February 20, 2019
மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்துக்கெதிராக, மட்டக்களப்பு மாநகர மேயர் செயற்படுவதைக் கண்டித்து, அச்சங்கத்திலுள்ள ஓட்டோ சாரதிகள், மட்டக்களப்பு நகரிலுள்ள…

வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரதம்!

Posted by - February 20, 2019
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை, 21 ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கிய, முறைகேடான பதவி உயர்வை  இரத்துச் செய்யக்கோரி, இ.போ.ச…

பயங்கரவாதம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு?

Posted by - February 20, 2019
இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை என அரசு அறிவித்த போது ஏன் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாத்திரம் நடைமுறையில்…

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

Posted by - February 20, 2019
ஊடகவியலாளர் நடராஜா குகராஜா (குகன்) மீதான காவல் துறையினரின் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை, இது தொடர்பாக உடனடியாக…

ரணில் புத்தளத்திற்கு விஜயம்

Posted by - February 20, 2019
ஆனமடு தேர்தல் தொகுதியின் ஆனமடு, கருவலகஸ்வெ, நவகத்தேகம பிரதேசங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை…

ஒருதொகை தங்க ஆபரணங்களுடன் 09 பேர் கைது

Posted by - February 20, 2019
சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட 09 பேரை சுங்க அதிகாரிகள்…

காணாமல்போன சிறுவன் தேயிலை மலை பகுதியிலிருந்து மீட்பு

Posted by - February 20, 2019
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று மாலை 4 மணியளவில் காணாமல் போன 2 வயதுடைய…

ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை

Posted by - February 20, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மேலதிக காலஅவகாசத்தை கோரும் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.…

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் – உயர் கல்வி அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு

Posted by - February 20, 2019
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர்  முன்னாள் மேஜர் ஜெனரல் கலாநிதி. ஷாஹித் அஹமத் ஹஷ்மத் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல்…