பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்க ராணுவ அதிகாரிகளின் மகள்கள் வழக்கு!

Posted by - February 25, 2019
இந்திய பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்க ராணுவ அதிகாரிகளின் மகள்கள் தொடரந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.…

வடக்கு மாகாணம் ஹர்த்தாலால் முடங்கியது(காணொளி)

Posted by - February 25, 2019
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க கூடாது என தெரிவித்து, வடக்கு மாகாணத்தில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. காணாமல்…

20 குண்டுகளை வீசி இந்தியா நம்மை அழித்துவிடும்: பாக். முன்னாள் அதிபர் முஷரப்

Posted by - February 25, 2019
ஒரு அணு குண்டை வீசினால், பதிலுக்கு 20 குண்டுகளை வீசி இந்தியா நம்மை அழித்துவிடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர்…

மன்னாரிலும் ஹர்த்தால் முன்னெடுப்பு

Posted by - February 25, 2019
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (25.02.2019) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட…

கண்டியில் சிறுநீரக நலன்புரி மத்திய நிலையம் திறப்பு

Posted by - February 25, 2019
கண்டி சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிச் சேவைகள் மற்றும் நலன்புரி மத்திய நிலையத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசனே இன்று பிற்பகல் 2.00…

முல்லைத்தீவு மாவட்டம் ஹர்த்தாலால் முடங்கியது(காணொளி)

Posted by - February 25, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, வடக்கில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் ஹர்த்தாலால்,முல்லைத்தீவு மாவட்டம் முடங்கியது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும், இன்று…

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண கர்த்தால் – அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலைகள் முடக்கம்

Posted by - February 25, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதனால் மாவட்டத்தின் அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என பல்வேறு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி…

மண்டியா மக்களுக்கு சேவையாற்ற முடிவு – சுமலதா அம்பரீஷ்

Posted by - February 25, 2019
மண்டியா மக்களுக்கு சேவையாற்ற முடிவு செய்துள்ளதாக நடிகர் அம்பரீஷ் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது சுமலதா அம்பரீஷ் கூறினார். நடிகர் அம்பரீஷ் கடந்த…

அமெரிக்காவுக்கான புதிய தூதராக சவுதி அரேபியா இளவரசி நியமனம்!

Posted by - February 25, 2019
சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக்கான தூதராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இஸ்லாமிய நாடான…