வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (25.02.2019) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, வடக்கில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் ஹர்த்தாலால்,முல்லைத்தீவு மாவட்டம் முடங்கியது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும், இன்று…
கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதனால் மாவட்டத்தின் அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என பல்வேறு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி…