பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவு இல்லம் நாளை திறப்பு

Posted by - February 25, 2019
கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை கவர்னர் சதாசிவம் நாளை திறந்து வைக்கிறார். சினிமா, அரசியல் வரலாற்றில்…

மதுபான போத்தல் ஒன்றை எடுப்பதற்கே எம்.பி.க்களிடம் பணம் இல்லை- துஷார எம்.பி.

Posted by - February 25, 2019
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொக்கேன் பயன்படுத்தும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லையெனவும், வாகனத்துக்கு டீசல் அடிப்பதற்கே எம்.பி.க்களிடம் பணம் இல்லாது கஷ்டப்படுகின்றார்கள்…

திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – திருமாவளவன்

Posted by - February 25, 2019
திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.  மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள்…

அமெரிக்காவின் தலையீட்டினைக் கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

Posted by - February 25, 2019
வட,கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லையெனத் தெரிவித்து அமெரிக்காவின்…

பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற இருவர் கைது

Posted by - February 25, 2019
கொழும்பு – பம்பலப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில்…

திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது – மு.க.ஸ்டாலின்

Posted by - February 25, 2019
எத்தனை மத அமைப்புகளை அழைத்து வந்தாலும் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது என்று தஞ்சையில் மு.க.ஸ்டாலின் கூறினார். தஞ்சையில் நடந்த…

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் – வேட்பாளர்கள் யார்?

Posted by - February 25, 2019
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார்? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.…

2 மாதங்களில் 520 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது

Posted by - February 25, 2019
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியலிருந்து நேற்று வரையான காலப்பகுதிக்குள் 520.762 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி கிளிநொச்சியில் திரண்டுள்ள மக்கள்(காணொளி)

Posted by - February 25, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று (25) ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு…

மீத்தேன் பகுதியில் புதிய தடுப்பணை- அமைச்சரின் பேச்சால் சலசலப்பு

Posted by - February 25, 2019
கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.…