ஈழக் கனவு ஒருபோதும் பலிக்காதாம் – சம்பிக்க

Posted by - February 28, 2019
இலங்கையில் தமிழீழம் ஒருபோதும் மலரப்போவதில்லை. தமிழீழக் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க,  நனவாகாத கனவை…

நாட்டை காட்டிக்கொடுக்கவே ஜெனிவா பயணம் – விஜேதாச

Posted by - February 28, 2019
நாட்டை காட்டிக்கொடுத்தவர்களே ஜெனிவாவுக்கு செல்ல இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என முன்னாள் அமைச்சர் விஜேதாச…

பிரான்சில் எழுச்சிகொண்ட வன்னிமயில் 10 ஆவது ஆண்டு முதல் மூன்றுநாள் நிகழ்வுகள்!

Posted by - February 28, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 10 ஆவது ஆண்டாக…

இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் – இம்ரான்கான்

Posted by - February 28, 2019
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று அறிவித்துள்ளார்.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

போர் பதற்றமான சூழ்நிலையிலும் எல்லைப்பகுதியில் பாக்.படைகள் 7வது நாளாக அத்துமீறி தாக்குதல்

Posted by - February 28, 2019
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்றும் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்…

பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது- தம்பிதுரை

Posted by - February 28, 2019
பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வேதனை தெரிவித்துள்ளார்.  திருச்சி மாவட்டம், மணப்பாறையை…

நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பது உறுதியாகியுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

Posted by - February 28, 2019
டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்பது…

இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் பிறக்கும்- டிரம்ப் நம்பிக்கை!

Posted by - February 28, 2019
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடக்கும் தாக்குதல்கள் முடிவடையும் என நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி…

மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார்- முதலமைச்சர் பழனிசாமி தாக்கு!

Posted by - February 28, 2019
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட்…

அபினந்தன் பெற்றோருக்கு தமிழிசை – பிரேமலதா ஆறுதல்!

Posted by - February 28, 2019
தாம்பரத்தில் உள்ள அபினந்தன் பெற்றோருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர்…