இரத்தினக்கல் கொள்ளை ,உதவிபுரிந்த இருவர் கைது

Posted by - March 1, 2019
700 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் கொள்ளைச் சம்பவத்திற்கு உதவிபுரிந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பன்னிப்பிட்டிய பகுதியில் அண்மையில் 700…

தமிழக வீரர் அபினந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்!

Posted by - March 1, 2019
பாகிஸ்தான் ராணுவத்திடம் 3 நாட்களாக பிடிபட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் இன்று மாலை வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம்…

எதிர்வரும் ஐந்தாம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை- சுரேன் ராகவன்

Posted by - March 1, 2019
சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05.03.2019 அன்று…

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்,சிவலிங்கம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!

Posted by - March 1, 2019
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னதான மடத்தின் முன் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கச் சிலை நேற்றிரவு (28.02.2019) இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு,  இன்னுமொரு இடத்தில் போடப்பட்டுள்ள…

மாணவர்களுக்கு மும்மொழிகள் கற்பிக்க நடவடிக்கை – மனோ

Posted by - March 1, 2019
மும்மொழியினை கற்கும் வாய்ப்பினை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் அரசகரும மொழிகள் அமைச்சினால் தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளை கற்பிக்கும்…

நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கான பிரேரணையை யார் சமர்பித்தாலும் ஆதரவு – பீ. ஹரிசன்

Posted by - March 1, 2019
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதற்கு யார் பிரேரணை கொண்டுவந்தாலும் அதற்கு  ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் தயாராவுள்ளதாக…

ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது- பியல் நிசாந்த டிசில்வா

Posted by - March 1, 2019
தொழிலுரிமைக்காக போராடிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளின் ஊடாக தாக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர்…

பெயர் பட்டியலை ஐ.தே.க.விடம் வழங்கி பயனில்லை – ரஞ்சன்

Posted by - March 1, 2019
கொக்கைன் போதைப்பொருள் பாவனை செய்பவர்களின் பெயர்பட்டியலை ஐக்கிய தேசிய கட்சியின் செற்குழுவுக்கோ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கோ வழங்குவதில் எந்த பயனும்…