அரசாங்கத்துடன் நல்லிணக்கம் குறித்து பேசுவதில் பிரயோசனமில்லை – ஸ்ரீதரன்

Posted by - March 6, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்பட்ட விடயங்களுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தும் இன்றிவரை இலங்கையில் எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை,  இந்த…

வவுனியாவில் பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - March 6, 2019
வவுனியா பரக்கும் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (06.03) காலை 10.30 மணி…

திருக்கேதீஸ்வர சம்பவத்துக்கு தமிழர் மரபுரிமை பேரவை கண்டனம்

Posted by - March 6, 2019
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய பகுதியில் அண்மையில் கத்தோலிக்க மற்றும் சைவ சமய மதங்களுக்கிடையில் ஏற்பட்ட  கசப்பான சம்பவம் குறித்து தமிழர்…

மன்னார் முரண்பாடுகள்: நாம் என்ன செய்ய வேண்டும்?

Posted by - March 6, 2019
மன்னார், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு உடைப்பு மற்றும்  முரண்பாடுகள், தமிழ்ச் சூழலில் மதவாத, சாதியவாத, பிரதேசவாத, சந்தர்ப்பவாத உரையாடல்களை…

சிறந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்துள்ளோம் – ராஜித

Posted by - March 6, 2019
கடந்த 51 நாட்கள் அரசியல் புரட்சியொன்று உருவாகியிருக்காவிட்டால் இதனை விட சிறந்த வரவு -செலவு திட்டத்தை முன்வைத்திருபோம் என அமைச்சர்…

இரணைமடுக்குளத்து நீர் வீண் விரயமாகின்றது!

Posted by - March 6, 2019
கிளிநொச்சி இரணைமடுக் குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 2 ஆயிரத்து 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட போதும்…

கடன்களில் 89 வீதமாக கடன்தொகை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பெறப்பட்டவை- சம்பிக்க

Posted by - March 6, 2019
இந்த நாட்டுக்காக வாங்கிய கடன்களில் 89 வீதமாக கடன்தொகை  மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பெறப்பட்டவை. அவற்றை செலுத்தவே கடுமையாக போராட…

கிணறு வெட்டிய கிடங்கில் மனித எலும்புக்கூடுகள் !

Posted by - March 6, 2019
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. சத்துருக்கொண்டான் கடற்கரை வீதியோரத்தில் தனியார் காணியொன்றில்…

நாலக டி சில்வாவிற்கு எதிராக போதுமானளவு சாட்சிகள்

Posted by - March 6, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் தொடர்பில் முன்னாள் பிரதிப்…

இரண்டாவது விஷேட நீதாய நீதிமன்றத்தின் பணிகள் மார்ச் 14 ஆம் திகதி ஆரம்பம்-தலதா அத்துகோரல

Posted by - March 6, 2019
இரண்டாவது விஷேட நீதாய நீதிமன்றத்தின் பணிகள் மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள்…