முகமாலையில் பயங்கர வெடி பொருட்கள் – அகற்ற மூன்றாண்டுகள் தேவை!

Posted by - March 7, 2019
முகமாலைப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை 3 ஆண்டு காலப்பகுதிக்குள் அகற்றி முடிப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நோர்வேயின் வெளிவிவகார…

‘பொன்னொளி நகர்’ வீட்டுத் திட்டம் கையளிப்பு-சஜித்

Posted by - March 7, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு – மூளாயில் நிர்ணமாணிக்கப்பட்ட ‘பொன்னொளி நகர்’ வீட்டுத் திட்டம் நாளை பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. …

ஹெரோயினுடன் பதுளையில் ஒருவர் கைது

Posted by - March 7, 2019
பதுளை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பதுளை போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில்…

வாகன விபத்தில் ஒருவர் பலி!

Posted by - March 7, 2019
பிலியந்தல –  கொட்டாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ பிரதேசத்தினை…

வடக்கு ஆளுநா் கால அவகாசம் கோர ஜெனீவா செல்வது மன வேதனையளிக்கிறது -காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள்

Posted by - March 7, 2019
வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும்,…

மாவா போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - March 7, 2019
வவுனியாவில் நேற்று பிற்பகல் கற்குழிப்பகுதியில் சட்டவிரோத மாவா போதைப் பொருட்களுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா…

வருட ஆரம்பத்திலிருந்தே 2500 ரூபாவை வழங்கலாம்!-மைத்திரிபால

Posted by - March 7, 2019
வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவு ஜூலை மதம் முதல் அமுலாகும்…

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலை.யின் மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் இன்று திறப்பு!

Posted by - March 7, 2019
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்படிருந்த முகாமைத்துவ மற்றும் வணிக விஞ்ஞான பீடங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் இன்று ஆரம்பமாகிறது. பல்கலைகழகத்தின்…

இரண்டு துப்பாகிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

Posted by - March 7, 2019
கொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான நீல வைரத்துடன் கைதான கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்கவிடமிருந்த இரண்டு துப்பாகிகள்…

சட்டவிரோத மதுபானம் சம்பந்தமாக அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

Posted by - March 7, 2019
சட்டவிரோத மதுபானத் தாயரிப்பு சம்பந்தமான தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் பொலிஸாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்…