கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Posted by - March 8, 2019
நிட்டமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஹாரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கேரள கஞ்சா கடத்தில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  முச்சக்கர வண்டியில்…

சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளை பெறாமலே என்னால் ஜனாதிபதி தேர்தலில் வெல்லமுடியும்- கோத்தபாய

Posted by - March 8, 2019
ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெறமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு இன்றியும்…

வாக்குறுதிகள் நிறைவேறியதன் பின்பே தேர்தலுக்கு செல்வோம் – ஐ.தே.க.

Posted by - March 8, 2019
பாராளுமன்றத்தின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் கிடையாது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக்…

பெற்றோல் குண்டு தாக்குதல்,விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 8, 2019
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரில்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் விழிப்பணர்வு ஊர்வலம்

Posted by - March 8, 2019
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இன்று (08) விழிப்பணர்வு ஊர்வலமும் கலந்துரையாடலும் இடம் பெற்றது. திருகோணமலை உப்புவெளி பிரதேச…

50 இலட்சம் பெறுமதியான மதுபானங்களுடன் சீன பிரஜை கைது

Posted by - March 8, 2019
சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்களுடன் சீன பிரஜை ஒருவர் இன்று அதிகாலை…

வவுணதீவு சம்பவம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடமும் வாக்குமூலம்

Posted by - March 8, 2019
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பொலிசார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்து 90 நாள் பொலிஸ்…

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளை இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்த உத்தரவு

Posted by - March 8, 2019
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது அந்த குழியில் இருந்து…