இலங்கை மக்களை அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள்,மனித மாமிசத்திற்காக இரவு நேரத்தில் ஆரம்பித்த வேட்டை..!

Posted by - March 10, 2019
இலங்கையில் வாழ்ந்து வந்த, இன்னும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் மனித மாமிசம் உண்ணும்  ‘இலங்கை மக்களை அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள்…

சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவ தலைமை அதிகாரியாக, நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. கண்டனம் !

Posted by - March 10, 2019
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவ தலைமை…

பெண்களின் வீரத்தை உலகிற்கு காட்டியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்!

Posted by - March 10, 2019
பெண்களின் விடுதலை, தலைமைத்துவம், ஒழுக்கம், பண்பாடு, மேம்பாடு, உரிமைகள் அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை உலக…

இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தொடர்கின்றன! : கலாநிதி தீபிகா உடகம

Posted by - March 10, 2019
சர்வதேச அழுத்ததால் நிலையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது, இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தெடர்கின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு 1938 ஐ அழையுங்கள்!

Posted by - March 10, 2019
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் இம்சைகளைக்  குறைக்கும் நோக்கில், புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  2014 ஆம்…

வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர் ரக நாயொன்றை வழங்கிய ஐக்கிய இராஜ்ஜியம்

Posted by - March 10, 2019
இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் முன்னெடுக்கப்படும் வெடிகுண்டு அகற்றும் திட்டத்திற்கமைவாக ஐக்கிய இராச்சியத்தின் மார்ஷல் மரபுரிமை…

தொல் பொருட்களைச் சேதப்படுதினால் 5 இலட்சம் அபராதம் 15 வருடங்கள் சிறை!

Posted by - March 10, 2019
தொல் பொருட்களுக்குச்  சேதம் விளைவிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப் பணம்  அதிகரிக்கப்படவுள்ளதாக, தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி.…

’20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒருபோதும் நிறைவேறாது! ‘-டலஸ் அழகப்பெரும

Posted by - March 10, 2019
20 ஆவது அரசியலமைப்பினை நிறைவேற்றித்தான் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமைத்துவத்தினை பெற வேண்டிய அவசியம் கிடையாது. தேர்தலின் ஊடாக…

துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் கைது !

Posted by - March 10, 2019
மஹியங்கனை பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தன்னியக்க துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட…

வெளிநாட்டு சிகரட்களுடன் இலங்கையர் கைது!

Posted by - March 10, 2019
ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் ஒருவர் கட்டுநாயக்க விமான…