மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் !-ரவி

Posted by - March 12, 2019
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்பாவனையாளர்களிடம் கேட்டுகொள்வதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கேட்டுகொண்டுள்ளார்.  …

சான்றிதழுக்கு மட்டுமே இடைக்கால நிவாரணம்!

Posted by - March 12, 2019
குறித்த அலுவலகம் நேற்று (11) விடுத்திருந்த ஊடக அறிக்கையில், அரசாங்கம் தனது பாதீட்டில் ஆயுதப்படை, பொலிஸார் உள்ளடங்களாக காணாமல் போனவர்களின்…

அமைதியான மனநிலையில் இருந்தால் சிறப்பாக விளையாடுவேன்- ஷிகர் தவான்

Posted by - March 12, 2019
அமைதியான நிலையில் இருக்கும்போது நன்றாக விளையாடுவதாகவும், மனவேதனை அடையும்போது அதில் இருந்து வேகமாக விடுபட்டு விடுவதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர்…

பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அழிக்க வேண்டும்!

Posted by - March 12, 2019
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும் என ஆக்கிரமிப்பு காஷ்மீரின்…

எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

Posted by - March 12, 2019
எத்தியோப்பியாவில் 157 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில்…

எத்தியோப்பியாவில் விமான விபத்து – தாமதமாக வந்ததால் உயிர் தப்பிய பயணி

Posted by - March 12, 2019
கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் என்ற பயணி விமான நிலையத்திற்கு 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமான விபத்தில் இருந்து…

அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது – பிரகாஷ்காரத்

Posted by - March 12, 2019
அ.தி.மு.க. அரசை மிரட்டி பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது என்று மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட்டு…

அதிமுக கூட்டணி தொகுதிகள் நாளை அறிவிப்பு!

Posted by - March 12, 2019
அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக…

மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தவிர்க்க முடியாது – எஸ்.எம்.கிருஷ்ணா

Posted by - March 12, 2019
மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தவிா்க்க முடியாது என்று முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில்…